வவுனியாவில் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

1003

அன்னை பூபதி..

அன்னை பூபதியை நினைவில் நிறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து கா.ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த அஞ்சலி நிகழ்வு அவர்களது போ.ராட்ட கொட்டகையினுள் இன்று (19.04.2021) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு மலர் அஞ்சலி செலுத்தியுடன் மெழுவர்த்தியும் ஏற்றிபட்டது.