வவுனியாவில் இ.ளைஞர் கு.ழு அ.ட்டகாசம் : இருவர் கா.ய.ம்!!

2824

மகாறம்பைக்குளத்தில்..

வவுனியாவில் இ.ளைஞர் கு.ழு ஒன்று வீடு பு.குந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டமையால் இருவர் கா.ய.ம.டை.ந்துள்ளதுடன் வீடும் ப.ல.த்.த சே.த.த்.தி.ற்.கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மகாறம்பைக்குளத்தில் உள்ள வீ.டொன்றிற்குள் நேற்றையதினம் இரவு வா.ள் ம.ற்றும் க.த்.தி.க.ளு.ட.ன் உ.ட்புகுந்த கு.ழுவினர் அ.ங்கிருந்தவர்கள் மீ.து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

இ.ந்த தா.க்.கு.த.லி.ல் இ.ருவர் கா.ய.ம.டை.ந்.து.ள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களும் அ.டி.த்.து உ.டை.த்.து சே.த.மா.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் அந்த கு.ழு அ.ங்கிருந்து த.ப்.பி.ச் செ.ன்றுள்ளது.

தா.க்.கு.த.ல் தொ.டர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தா.க்.கு.த.ல்.தா.ரி.க.ள் கை.வி.ட்.டு சென்ற க.த்.தி ஒ.ன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் மீ.ட்.டு.ள்.ள.ன.ர். இந்த தா.க்.கு.த.ல் ச.ம்பவம் தொடர்பாக மேலதிக வி.சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.