உயிர்த்த ஞாயிறு..

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.ல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு பெறும் நிலையில் அ.த்.தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன மக்களை நினைவு கூர்ந்து விஷேட பிரார்த்தனை இன்று வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் கு.ண்.டு.த் தா.க்.கு.த.ல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு.

அ.த்.தா.க்.கு.த.லி.ல் ப.லி.யா.ன மக்களை நினைவுகூர்ந்து, இ.றந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான தேவாலயமான இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று அதிகாலை இடம் பெற்றிருந்தது.

குறித்த தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின் பலத்த பா.துகாப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.






