வவுனியாவில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது பெயரில் அடையாள அட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

2508

ஒருவர் கைது..

வவுனியாவில் 42 வயதுடைய நபர் ஒருவர் ப.யங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்று முன்தினம் (22.04) கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.யிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச் சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் ப.யங்கரவாத தடுப்பு பிரிவுப் பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.