மரண அறிவித்தல் : நவரத்தினராசா சரஸ்வதி!!

12377


அமரர். நவரத்தினராசா சரஸ்வதி



தோற்றம் 28.04.1954 || மறைவு 25.04.2021

யாழ்ப்பாணம் புங்குடுதீவு நடுவு திருத்தி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 201/52 ,6ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா சரஸ்வதி அவர்கள் 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் காலமானார்.



அன்னார் நவரத்தினராசா (செயலாளர்- கோவில்குளம் சிவன்கோவில்) அவர்களின் அன்புத் துணைவியாரும் புங்குடுதீவு நடுவுதிருத்தி காலஞ்சென்ற நமசிவாயம் அன்னம்மா இணையரின் அன்பு மகளும் நயினாதீவு 6ம் வட்டாரம் காலஞ்சென்ற ஆறுமுகம் வடிவாம்பிகை (ஆதின கர்த்தா நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்)இணையரின்
அன்பு மருமகளும்,



காலஞ்சென்ற சரோஜினி தேவி மற்றும் ரதிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் விஷ்ணுகரன் (பிரான்ஸ்) விசாகை (ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) கௌசிகன் (பிரான்ஸ்) கார்த்திகாயினி (ஆசிரியை கோவில்குளம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


பிருந்தா (பிரான்ஸ்) கஜேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு) சுஜிதா (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (சமுர்த்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சின்மகி,பார்கவி, ஜெஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், காசினி, சபரிவாசன், தர்மிகன், ஹர்சிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.04. 2021 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
201/52, 6ஆம் ஒழுங்கை
கோவில் புதுக்குளம்
வவுனியா.