தங்கைக்கு உதவி செய்வது போல அண்ணன் செய்த கொ.டூரம்!!

4263

தமிழகத்தில்..

தமிழகத்தில் தங்கையை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த அண்ணன் கை.து செ.ய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான பின்னணி வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் ம.ரணமடைந்தார். அவரின் மகள் லோகப்பிரியா (20) கல்லூரியில் படித்து வந்தார்.

லோகப்பிரியாவின் தாய் சிவகாமி நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நி.லையில் லோகப்பிரியா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.க் கி.டந்ததை பார்த்து அ.திர்ச்சியடைந்தார்.

அவரது க.ழு.த்.து மற்றும் கா.தி.ல் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை, வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை கா.ணாமல் போயிருந்தது. பணம் நகைக்காக கொ.லை அ.ரங்கேறி இருக்கலாம் என்று ச.ந்தேகப்பட்ட பொலிசார் கொ.லை.யா.ளி.யை.த் தே.டி வ.ந்தனர்.

லோகப்பிரியாவின் அண்ணனான அவரின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொ.லை செ.ய்.த.து வி.சாரணையில் தெரியவந்தது. பழனியப்பன் இ.றந்த பிறகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ்தான் உடனிருந்து சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

கு.டி.ப்.ப.ழ.க்.க.ம் கொண்ட சுரேஷ், நிலையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் நெ.ருக்கடி அதிகரிக்கவே, என்ன செய்வது என யோசித்துள்ளார். எனவே பழனியப்பன் வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் என எண்ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செய்வது போல அடிக்கடி வந்து வீட்டை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சாதகமாக்கி, லோகப்பிரியாவின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, வீடு முழுக்க பணம், நகை எங்கே இருக்கும் என அலசியதாகக் கூறப்படுகிறது.

பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தவிர பெரிதாக பணமோ, நகையோ சிக்காத நிலையில், லோகப் பிரியா அணிந்திருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொ.ள்.ளை.ய.டி.த்.த.து தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை பொலிசார் கை.து செ.ய்து மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.