வவுனியா யாழ் வீதியில் டிப்பரை வழிமறித்து சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு : மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் அ.ட்டகாசம்!!

3190

யாழ் வீதியில்..

வவுனியா, யாழ் வீதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் ந.டத்திவிட்டு மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் த.ப்.பி.ச் செ.ன்றுள்ளனர்.

இன்று (30.04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்கள்,

யாழ் வீதி, சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வா.ள் வெ.ட்டுத் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர். குறித்த வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் டிப்பர் சாரதி ப.டு.கா.யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லை மே.ற்கொண்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் த.ப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோட்டர் சைக்கிளின் கண்ணாடியும் உ.டைந்த நிலையில் மீ.ட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த பிரணவன் (வயது 30) என்பவரே ப.டு.கா.யமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.