உன் தங்கையை திருமணம் செய்து வை.. அழுது கொண்டே இளம் மனைவி எடுத்த வி.பரீத முடிவு!!

7483

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் கு.ழந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெண் கேட்டுள்ளனர். வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு திருமணம் செய்து வை என அ.ழுத்தம் கொடுத்து வந்தார்.

ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு ம.றுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது.

தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு தொ.ங்.கி.ய நிலையில் கிடந்தார். இதை பார்த்து ப.த.றி.ப்.போன பெற்றோர், அவரை மீ.ட்.டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுஜா ஏற்கனவே இ.றந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமல்தாஸ் பொலிசில் பு.கார் செய்தார். அதில், தனது மகளை அவருடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வ.ரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி உ.ள்ளனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சுஜா இ.றப்பதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சி.த்.ர.வ.தை தான் காரணம் என்றும், தனது கு.ழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.