வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவி சரண்யா வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம்!!

2587

உயர்தரப் பரீட்சை..

நேற்று வெளிவந்துள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடத்தில் வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரி பெற்றுள்ளது.

அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை 3A சித்திகளைப் பெற்று சரண்யா என்ற மாணவி பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி தனுசா 3A சித்திகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.