எ.ரிந்து கொண்டிருந்த தந்தையின் ச.டலம் : தீ.யில் கு.தித்த திருமணமாகாத 33 வயது மகள்!!

687

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த தந்தையின் சிதை மீது கு.தித்த மகளின் செயல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தான் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது.

தாஸ் மகேஷ்வரி (70) என்ற நபர் சமீபத்தில் கொரோனா தொற்றால் உ.யிரிழந்தார். இதையடுத்து அவரின் ச.டலம் எ.ரிக்கப்படுவதற்காக சு.டுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் கொரோனாவால் இ.றந்ததால் குடும்பத்தாரை அருகில் அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அங்கிருப்பவர்களிடம் ச.ண்.டை.யி.ட்.டு தாஸின் மூன்று மகள்களும அங்கு சென்றனர். தாஸுக்கு மகன் இல்லை என்பதால் மூன்று மகள்களும் இ.றுதிசடங்கு செய்தனர்.

பின்னர் அவர் ச.டலம் எ.ரி.க்கப்பட்டது. அப்போது தி.டீரென தாஸின் திருமணமாகாத மூன்றாவது மகள் சந்திரகலா (33) எ.ரிந்து கொண்டிருந்த சிதை மீது கு.தித்தார்.

இதை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த அவர் சகோதரி சந்திரா, சந்திரகலாவை வெளியில் இ.ழு.த்.து போ.ட்டார். இதையடுத்து 70 சதவீத தீ.க்.கா.ய.த்.து.ட.ன் ஆ.ப.த்.தா.ன நிலையில் சந்திரகலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சந்திரகலா அவரின் பிரிவை தாங்க முடியாமல் உ.ணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.