டாக்டர் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மேடம் உயிர காப்பாத்துங்க: சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த பதற வைக்கும் காட்சி!!

1144

சென்னை…

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 5ம் திகதி மட்டும் 23,286 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது, 167 பேர் உ.யிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 6291 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது, 58 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தீவிமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகள் கடும் நெ.ருக்கடிக்குள்ளாகியுள்ளது.

சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்துக்கிடந்த காட்சிகள் வெளியானது. அதே போல் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் உயிருக்கு போ.ராடும் நோ.யாளியின் உறவினர்கள் மருத்துவர்களின் உதவி கேட்டு க.தறும் வீடியோ வெளியாகி ப.தற வை.த்துள்ளது.

குறித்து வீடியோவில், ஆம்புலன்ஸில் நோயாளி உ.யிருக்கு போ.ராட, அருகில் இருக்கும் உறவினர் டாக்டர் ப்ளீஸ்..ஹெல்ப் மீ.. ப்ளீஸ்.. ப்ளீஸ் என க.தறுகிறார். ஆம்புலன்ஸ்க்கு அருகே இருக்கும் மற்றொரு நபர், மேடம் வாங்க மேடம்… ஒரே ஒரு செகண்ட் உ.யி.ரை கா.ப்பாத்துங்க மேடம் என க.தறுகின்றனர்.