இலங்கையில் தொடரும் கொரோனா அ.ச்சுறுத்தல் : ஒரே நாளில் 22 பேர் பலி!!

1009

கொரோனா..

இலங்கையில் நேற்று 22 கோவிட் ம.ரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் உ.யிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் நேற்றைய தினமே அதிகளவான ம.ரணங்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 19 கோவிட் ம.ரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.