மின்னல் தா.க்.கி இளம் தாயொருவர் பரிதாபமாக ப லி!!

1504

மின்னல்..

சிலாபம் – ஆனமடுவ, தோனிகல பகுதியில் மின்னல் தா.க்.கி இளம் பெண்ணொருவர் நேற்று உ.யிரிழந்துள்ளார். இதன்போது மற்றொரு பெண்ணும் மின்னல் தா.க்.கி ஆனமடுவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். அதிக மழையுடனான காலநிலையின் போது குறித்த பெண் தேங்காய் உரிப்பதற்காக இரும்பு கம்பியொன்றை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அருகிலிருந்த பெண்ணும் மின்னல் தா.க்.க.த்.து.க்.கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.