அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள்? : கணவனின் தம்பிக்கு நேர்ந்த கதி!!

5528

தமிழகத்தில்..

தமிழகத்தில் அண்ணியை கேலி, கிண்டல் செய்தவர்களை தட்டிக் கேட்ட கொழுந்தன் கொ.லை செ.ய்.யப்பட்டுள்ள சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பிரியா (24). நேற்று முன்தினம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வரும் வழியில் நின்று கொண்டிருந்த 6 பேர், பிரியாவை ஆ.பா.ச வா.ர்த்தையால் திட்டி கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பிரியா இதுபற்றி தனது கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தார். இதையடுத்து ரவிச்சந்திரன், தனது மனைவியை கிண்டல் செய்தவர்களிடம் த.ட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ரவிச்சந்திரனை அவர்கள் தா.க்.கி.ன.ர். இதுபற்றி அறிந்ததும் ரவிச்சந்திரனின் தம்பி வையாபுரியும் (36) அங்கு சென்று, அவர்களை கண்டித்து ஏன் என் அண்ணியிடம் இப்படி நடந்து கொண்டீர்கள் மற்றும் அண்ணனை ஏன் தா.க்.கி.னீ.ர்.க.ள் என நியாயம் கேட்டார்.

இதில் கோபமடைந்த அவர்கள் 6 பேரும் சேர்ந்து வையாபுரியை க.ல்.லா.ல் தா.க்.கி.வி.ட்.டு த.ப்.பி ஓ.டினர். ப.லத்த கா.யமடைந்த வையாபுரியை அக்கம்பக்கத்தினர் மீ.ட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வையாபுரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த பு.காரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர்.

விசாரணையில் வையாபுரியை கொ.லை செ.ய்.தது அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ராமலிங்கம்(27), தன்வேல் மகன்கள் இளவரசன் (38), ரமேஷ்(35), வையாபுரி மகன் செந்தாமரை(25), சங்கர் மகன் ராகுல்(20), அண்ணாமலை மகன் அஜித்குமார்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம் உள்பட 6 பேரையும் பொலிசார் கை.து செ.ய்து, தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.