மாந்தை மேற்கு பகுதியில் காட்டு யானை தா.க்.கி இ.ளைஞர் கா.யம்!!

1529

மாந்தை மேற்கு பகுதியில்..

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் கா.ட்டு யா.னை தா.க்.கி.ய நி.லையில் சி.று கா.யங்களுடன் இ.ளைஞர் ஒ.ருவர் உ.யி.ர் த.ப்.பி.யு.ள்.ளா.ர்.

குறித்த சம்பவம் இன்று (15.05.2021) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கா.ட்டு யா.னை.யி.ன் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளாகி உள்ளார்.

குறித்த இ.ளைஞர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தைப் பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞர் பருப்புக்கடந்தான் கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது வீதியில் ம.றைந்திருந்த கா.ட்டு யா.னை அ.வ.ரை தா.க்.கி.யு.ள்.ள.து.

இந்த சந்தர்ப்பத்தில் இ.ளைஞர் மோட்டார் சைக்கிளில் இருந்து பா.ய்.ந்துள்ளார். அதனால் மோட்டார் சைக்கிளை யா.னை சே.த.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து.

இதனை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் கா.ய.ங்.க.ளு.க்.கு இ.லக்கான நிலையில் குறித்த இளைஞர் மீ.ட்.க.ப்.ப.ட்.டு பள்ளமடு வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.