தொலைபேசியில் பெண்ணிடம் முத்தம் கேட்டு சில்மிஷம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

1419

இந்தியாவில்..

இந்தியாவில் ராங் கால் மூலம் போன் செய்த பெண்ணை தொடர்ந்து தொ.ந்தரவு செய்து முத்தம் கேட்ட நபருக்கு நேர்ந்த கதியின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய தொலைப்பேசி எண்ணுக்கு சில தினங்களுக்கு பெண் செய்து பேசியுள்ளார்.

அப்போது அது ராங் கால் என்றவுடன் உடனே அப்பெண், தெரியாமல் பண்ணிவிட்டேன் என்று தொலைப்பேசியை வைத்துள்ளார். இருப்பினும், ரமேஷ் அந்த பெண்ணின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், அப்பெண்ணோ தொடர்ந்து போனை நிராகரித்த போதிலும், மகேஷ் உன்னுடைய குரல் அழகாக இருக்கிறது, நீ எப்படி இருக்கிறாய் என்பது போல் பல வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணிடம் நீ ஒரே ஒரு முறை முத்தம் மட்டும் கொடு, நான் பின்னர் உன்னை தொ.ந்தரவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே அப்பென் சரி, நீங்கள் நான் சொல்லும் லாட்ஜுக்கு வரும் படி கூறியுள்ளார்.

இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் சென்ற மகேஷுக்கு அங்கு அ.திர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், பெண் வரச்சொன்ன குறிப்பிட்ட லாட்ஜில் அந்த பெண்ணின் அண்ணன், உள்ளூர் ரவுடிகள் 5 பேருடன் காத்திருக்க,

மகேஷை அதன் பின் அ.டி.த்.து துவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வெளியானதால், அந்த ஐந்து பேரையும் பொலிசார் தீ.விரமாக தே.டி வருகின்றனர்.