இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

1344

இலங்கை மக்களுக்கு…

இலங்கையில் அமுலாகும் பயண தடை குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு நீக்கப்படும் போது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 25 ஆம் திகதி பயண தடை நீக்கப்படும் போது கடைகளுக்கு விரைந்து சென்று ஒன்றுகூட வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 21 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறைக்கு வரும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மீள பயணக் கட்டுப்பாடுகள் மே 25 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 28 ஆம் திகதி காலை 04:00 மணி முதல் வரை நடைமுறைக்கு வரும் என்றார்.