தமிழகத்தில்..

த.மி.ழ.க.த்.தி.ல் ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த க.ண.வ.ன், அ.வ.ள் எ.ன் ஆ.சை.க்.கு இ.ண.ங்.க.வி.ல்.லை, அ.து.வே நா.ன் கொ.லை செ.ய்.ய கா.ர.ண.ம் எ.ன்.று வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.து.ள்.ளா.ர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் தி.ருமணம் ந டைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பி ள்ளைகள் உ ள்ளனர்.

கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த ந பர்களுக்கு து ணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது ச.ந்தேகம் அ.டைந்துள்ளார்.

இதன் கா ரணமாக கடந்த சில வருடங்களாக இ ருவருக்கும் அ.டி.க்.க.டி பி.ர.ச்.ச.னை ஏ ற்பட்டு வந்த நி லையில், தி.டீரென்று அ வர் ச ம்பவ தி. னத்தன்று க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தா.ர்.

இ தையடுத்து த.லை.ம.றை.வா.ன அ.வ.ரை பொ.லிசார் தே.டி வ.ந்தனர். அவர் வெள்ளிமலை பகுதியில் த.லை.ம.றை.வா.க இ.ருந்தை க.ண்.டுபிடித்த பொ.லிசார், அ.வரை பி.டி.த்.து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அப்போது, கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அ.ல.ட்சியப்படுத்தி வந்தார். என்னிடம் சரியாக பேசுவதில்லை. உறவுக்கார ஆண்களிடம் அவள் சிரித்து பேசி பழகுவது எனக்கு பி.டிக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் எனது ஆ.சைக்கு இணங்கவும் ம.றுத்து வந்தார். இதனால் உமா மீது எ னக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது. எனவே அ.வ.ளை தீ.ர்.த்.து.க்.க.ட்.ட மு.டிவு செ.ய்தேன். அ.தன்படி ச.ம்பவத்தன்று அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி ம.னை.வி.யை கொ.லை செ.ய்.தே.ன் எ.ன்று வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.





