தமிழகத்தில்..
தமிழகத்தில் ஆக்சிஜன் சிகிச்சையை அகற்றியதால் தனது கணவர் உ.யிரிழந்தார் என மனைவி குற்றஞ்சாட்டிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இ.றப்புக்கான காரணம் குறித்து வேறு விளக்கத்தை கொடுத்துள்ளது.
கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜா என்பவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை மருத்துவர்கள் எடுத்ததால் அவர் மூச்சு விடமுடியாமல் து.டி.த்.து.டி.த்.து உ.யிரிழந்தார் என கூறப்படுகிறது.
மனைவி கண்முன்னே ராஜா இ.றந்ததால் அவர் க.தறி அழுதார். இது குறித்து அவர் கூறுகையில், மூ.ச்சுத்திணறல் ஏற்பட்ட போது என் கணவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை, அதனால் தான் அவர் உ.யிரிழந்தார்.
வேறு யாருக்கோ அவசரமாக தேவைப்படுகிறது என வெண்டிலேட்டரை எடுத்து சென்றுவிட்டார்கள் என கூறினார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,
வெண்டிலேட்டரை எடுத்த போது ராஜா திட உணவாக இடியாப்பம் சாப்பிட்டதால் தான் அவருக்கு மூ.ச்சுத்திணறல் ஏற்பட்டது. வெண்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகள் திட உணவு சாப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் வெண்டிலேட்டர், முக கவசத்தை அவிழ்த்து வைத்ததால் அவருக்கு முககவசம் தேவையில்லை என எடுத்து சென்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனை எடுத்துச் சென்ற கொடூரம் 😡😭#SaveTN pic.twitter.com/iJAV9zpG5l
— 𝙼𝚞𝚛𝚞𝚐𝚊𝚗 𝙻𝚘𝚐𝚊𝚗𝚊𝚝𝚑𝚊𝚗 (@MuruganLoganat1) May 21, 2021