வவுனியாவில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு : 32 வயதுப் பெண்ணும் கணவரும் கைது!!

6430

நெளுக்குளம் பகுதியில்…

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (22.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெ.ரோ.யி.ன் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுதது குறித்த பகுதியில் சோ.தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக சிறு சிறு பொதிகளாக பொதி செய்து வைக்கப்பட்ட க.ஞ்.சா கை.ப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ருளினை குறித்த பெண் விற்பனை செய்ய முயன்ற வேளை,

குறித்த பெண்ணின் கணவன் அங்கு இருக்காத காரணத்தால் கணவனை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். வி.சாரணைகளின் பின்னர் சந்தேகநபரான பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.