வவுனியா கனகராயன்குளம் சோ.த.னை.ச் சா.வடியில் ஒருவர் கைது!!

2612

கனகராயன்குளம்..

அனுமதிப்பத்திரமின்றி ஆ.டுகளைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை கனகராயன்குளம் பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (22.05.2021) இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் க.டமையிலிருந்த இ.ரா.ணு.வ.த்.தி.ன.ர் வ.ழி.ம.றி.த்.து சோ.த.னை.க.ளை மே.ற்கொண்டுள்ளனர்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி 24 ஆ.டுகளைக் க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளமை தெ.ரியவந்துள்ளது. குறித்த வா.கனத்தின் சா.ரதியைக் கை.து செ.ய்த இ.ரா.ணுவத்தினர் அவரை கனகராயன்குளம் பொ.லிஸாரிடம் ஒ.ப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் வி.சாரணைகளை மு.ன்னெடுத்து வ.ருகின்றனர்.