வவுனியா சிறைச்சாலை கைதிகள் 10 பேருக்கு கொரோனா தொற்று!!

1052

கொரோனா…

வவுனியாவில் சி.றைச்சாலை கை.திகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொ.ற்றாளர்களுடன் தொ.டர்புகளைப் பேணியவர்கள்,

மற்றும் வைத்தியசாலையில் சி.கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் ப.ரிசோதனையின் முடிவுகள் சில இன்று (21.05) மாலை வெளியாகின.

அதில், வவுனியா சி.றைச்சாலையில் த.டு.த்.து வை.க்கப்பட்டுள்ள கை.திகள் 10 பேருக்கு கொரோனா தொ.ற்று உ.றுதி செ.ய்யப்பட்டுள்ளது.

தொ.ற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொ.டர்புடையவர்களை த.னிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் ந.டவடிக்கை எடுத்துள்ளனர்.