கிளிநொச்சியில் த வறான முடிவெடுத்து உ யிரை மா ய்த்த சி றுமிக்கு கொரோனா தொற்று!!

1523

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் த.வறான முடிவெடுத்து உ.யி.ரை மா.ய்த்த சி.றுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த,

15 வயது சி.றுமி நேற்று வெள்ளிக்கிழமை த.வறான மு.டிவெடுத்து உ.யி.ரை மா.ய்க்க மு.யன்றுள்ளார். அவரைப் பெற்றோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பயனின்றி உ.யிரிழந்துள்ளார்.

அதையடுத்து உ.யிரிழந்த சி.றுமியின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குப் பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனையின் போது சி.றுமிக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் சி.றுமியின் ச.டலத்தைக் கோவிட் சுகாதார விதிமுறைகளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.