நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் திட்டமிட்டு கொ.லை : தனியாக வசித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

639

தமிழகத்தில்..

தமிழகத்தில் நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் வாகனம் மோதி உ.யிரிழந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.திர்ச்சி பு.கார் எழுந்துள்ளது.

திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி ஜெயபாரதியை குழந்தையுடன், விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறபடுகின்றது.

தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதிக்கு அஞ்சல் துறையில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணிக்கு சென்று விட்டு தனது மொப்பட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோ.தியதில் உ.டல் ந.சுங்கி உ.யிரிழந்தார்.

இது தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் தெரிவித்த தகவல்கள் அ.திர்ச்சி அளிப்பதாக இருந்தது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஜெயபாரதியின் மீது திட்டமிட்டு மோ.தியது போல இருந்ததாகவும், மோ.திய வேகத்தில் அவரது உ.டல் ம.ரத்துடன் வைத்து ந.சுக்கி கொ.ல்.ல.ப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சந்தானம் தனது அரசியல் செல்வாக்குள்ள நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விபத்தாக பதிவு செய்த வழக்கை மீண்டும் மறு வி.சாரணை நடத்த த.னிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும் அவர் பணிபுரிகின்ற அலுவலகத்திற்கும், பு.கார்களுடன் கூடிய விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த நோட்டீசால் அவர் பார்த்து வரும் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோட்டீஸை வாபஸ் பெறுமாறு கணவர் விஷ்ணுபிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை க.டுமையாக மி.ர.ட்.டி.ய.தா.க.வு.ம்,

ஆனால் ஜெயபாரதி நோட்டீஸை வாபஸ் பெற மறுத்து விட்டதால் உண்டான ஆ.த்திரத்தில் கூ.லிப்படையை ஏவி ஜெயபாரதியை கார் ஏற்றி கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்று அவரது உறவினர்கள் கு.ற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வி.சாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.