வவுனியா குழுமாட்டுச் சந்தி காளி கோவிலின் பங்குனி உத்தர நிகழ்வுகள்!!(படங்கள்)

357

வவுனியா குழுமாட்டுச் சந்தி , மருக்காரம்பளை வீதியில் அமைத்திருக்கும் காளி கோவிலின் 12ம் நாள் திருவிழாவும், பங்குனி உத்தர நிகழ்வும் நேற்று(17.03) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நெளுக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள், பறவைக் காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன காளி கோவிலை வந்தடைந்ததுடன். தொடர்ந்து சிறப்பு பூசைகளும் நடைபெற்றன.

-பாஸ்கரன் கதீசன்-

12 13 14 15