வவுனியாவில் 7 பொலிசார் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2226

கொரோனா..

வவுனியாவில் 7 பொ.லிசார் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொ.ற்றாளர்களுடன் தொ.டர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வை.த்தியசாலையில் சி.கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் ப.ரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (26.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா நிலைய பொ.லிசார் 7 பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒரே கு.டும்பத்தைச் 7 வ.யது சி.று.மி உட்பட இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா சி.றை.ச்.சா.லை கை.தி ஒருவருக்கும்,

வவுனியா நகரில் ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொ.ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொ.ற்றாளர்களை கொ.ரோனா சி.கிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொ.டர்புடையவர்களை த.னிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.