கருவை கலைக்க வைத்து அ.டித்து து.ன்.புறுத்தினார் : முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்!!

739

சாந்தினி தேவா..

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீதே நடிகை புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்த புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏ.மாற்றுகிறார், கருவை க.லைக்க வைத்து அ.டி.த்.து து.ன்.பு.றுத்தினார்.

அத்துடன் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அ.ந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மி.ர.ட்டுகிறார்.

கூ.லிப்படையை வைத்து கொ.லை செ.ய்.து.விடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மி.ர.ட்டுகிறார் என்று நடிகை சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.