இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொ.டூரம் : நாட்டையே உ.லுக்கிய வீடியோ : அ.திரடியாக செயல்பட்ட போலீஸ்!!

1350

இந்தியாவில்..

இந்தியாவில் இளம் பெ.ண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கை.து செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதில் பெண் ஒருவரின் உ.று.ப்.பி.ல், பா.ட்டிலை நுழைத்து கு.ம்பல் ஒன்று ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.வ.து போன்று இருந்தது.

இந்த வீடியோவைக் கண்ட பலரும் க.டும் அ.தி.ர்.ச்சியடைந்து, இந்த கொ.டூ.ர செ.யலில் ஈ.டுபட்டவர்களை பி.டி.க்.க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ப.லா.த்.கா.ர.த்.தி.ல் ஈ.டு.ப.ட்டவர்களை வைத்து, பொலிசார், இவர்கள் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று இருப்பதாக கூறி, அசாம் பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பெங்களூரு பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கை.தான நபர்களிடம் நடத்திய வி.சாரணைக்கு பிறகு,

ப.லா.த்.கா.ர.ம், தா.க்.கு.த.ல் உ.ள்ளிட்ட சம்மந்தப்பட்ட பிரிவுகளில் வ.ழக்குப் ப.தி.வு செய்துள்ளோம். 2 பெ.ண்கள் உட்பட 6 பேரை கை.து செய்துள்ளோம்.

கு.ற்.ற.வா.ளி.க.ள் அனைவரும் ஒரே கு.ழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், பணப் பி.ரச்சனை தொடர்பாக, குறித்த பெ.ண்ணை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் க.ட.த்.தி வ.ந்.து, இந்த கொ.டூ.ர செ.ய.லை செ.ய்.து.ள்ளனர்.

இப்போது, அந்த பெ.ண் தற்போது வேறு மாநிலத்தில் உள்ளார். அவரை அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டவர்களை கு.ற்.ற.ம் ந.டந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அதில் 2 பே.ர் தப்.பி.யோ.ட மு.யன்றதால், பொலிசார் உடனடியாக து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ஈ.டு.ப.ட்.ட.ன.ர்.

அப்போது கு.ற்.ற.வா.ளி.க.ள் கா.ல்.க.ளி.ல் கா.ய.ம் ஏ.ற்படவே, உடனடியாக அவர்கள் அங்கே சு.ரு.ண்.டு வி.ழு.ந்.த.ன.ர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.