திருமணமான 3 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1346

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் – பூஜா இடையே மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டது.

அப்போது மாமியார் கண் எதிரிலேயே பூஜா தனது கணவர் வைபவை இழிவுப்படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக திட்டி பேசி மோ.சமாக நடந்திருக்கிறார்.

தனது தாய் முன்னால் தன்னை மனைவி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாளே என ஆ.த்.தி.ரமடைந்த வைபவ் கண்ணிமைக்கும் நேரத்தில் பூஜாவை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தா.ர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்து பூஜாவின் ச.டலத்தை மீ.ட்.டு வைபவை கைது செய்தனர். அவரிடம் தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.