காதலித்து திருமணம் செய்த கணவன் செய்த கொ.டுமை : புகாரில் மனைவி கூறியிருந்த அதிர்ச்சிக் காரணம்!!

2578

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவி ஒருவர் கணவர் தன்னை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக கூறி பு.கா.ர் கொடுத்துள்ளது, அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஜபினாவுக்கும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு முஜம்மது ஷபி, அசேன் என இரு கு.ழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்துக்கு பின்னர் ஜபினாவை இந்து மதத்துக்கு மாறக்கூறி ஸ்ரீநாத் அடித்து து.ன்.பு.று.த்.தி வந்துள்ளார்.

ம.து ப.ழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீநாத் ஜபினா மற்றும் கு.ழந்தைகளை அ.டி.த்.து பட்டினி போட்டு வந்துள்ளார். ஸ்ரீநாத்தின் கொ.டு.மை.க.ள் தாங்க முடியாமல், ஜபினா பலமுறை த.ற்.கொ.லை மு.யற்சி செ.ய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கணவனை விட்டு தாய் வீட்டிற்கு சென்று, அங்கு 2 ஆண்டிற்கும் மேலாக வசித்து வந்த நிலையில், கடந்த 27-ஆம் திகதி ராணிப்பேட்டையில் உள்ள ஜபினாவின் தாயார் வீட்டுக்கு வந்த ஸ்ரீநாத், ஜபினாவையும் கு.ழந்தைகளையும் கொ.லை செ.ய்.து விடுவதாக மி.ர.ட்.டியுள்ளார்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜபினா பு.கா.ர் அளித்தார். அதில், தனது கணவர் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.து.வ.து.ட.ன் வி.ப.ச்.சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.