மரண அறிவித்தல் : ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா!!

5594

யாழ்ப்பாணம் மண்டதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொக்குவில் மேற்கு மற்றும் வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா அவர்கள் 31.05.2021 இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் மண்டைதீவு பிள்ளையார் கோவில் காலஞ்சென்ற அகிலேஷ்வர குருக்கள் விஐயலட்சுமி தம்பதிகளின் இளைய மகளும், நாகேந்திர சர்மா அவர்களின்
அன்பு மனைவியும்,

பிரபாகர குருக்கள் (வவுனியா), நளாயினி (பதுளை), காலம் சென்ற தாரணி ஆகியோரின் அன்பு தாயாரும் , சோமசுந்தரி அம்மா ஜெகனாதக்குருக்களின் (சுவிஸ்) சகோதரியும்,
காத்தியினி, ரமேஷ்வரக்குருக்கள் ஆகியோரின் மாமியாரும்
பிரபாஜினி, பிரதீக்ஷா, பிரவக்ஷிதா, சபரீஷன் சர்மா அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு அன்புடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குபற்றுவதையோ, நேரில் வந்து ஆறுதல் தெரிவிப்பதையோ இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்