நடுவீதியில் இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!!

744

ஈரோடு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது,

பின்னால் சென்ற கார் ஒன்று மொபட்டின் மீது மோ.தியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே வி.ழுந்தனர். மனைவி ஹாஜிராவுக்கு இரண்டு கா.ல்களிலும் கா.ய.ம் ஏற்பட்டது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோ.திய காரை த.டுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் இருந்து இறங்கிய ஓட்டுனர் ம.து.போ.தை த.லைக்கேறிய நிலையில் சாலையில் நின்று கொண்டு உ.ர.க்.க க.த்.தி வா.க்குவாதத்தில் ஈடுபட்டு ர.க.ளை செ.ய்ததால் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்த போ.தை ஓ.ட்டுனர், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் ப.ல்லை க.டி.த்.து.க் கொண்டு தரையில் காலால் த.ட்டி கு.திப்பது போன்று குதித்து வி.பத்தில் சி.க்கிய கணவன் மனைவி முன்பு அ.ட்ராசிட்டியில் ஈ.டுபட்டார்.

பின்னர் தனது வண்டியை எடுக்கச் சென்ற ஜியாவுல்லாவை நோக்கி சென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்த கு.டி.கா.ர ஓ.ட்டுனரிடம் இருந்து எப்படி த.ப்.பி.ப்.ப.து என்று அவர் க.லங்கி நின்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போ.லீ.சார் சம்பவ இடத்திற்கு சென்று ம.து.போ.தை த.லைக்கேறிய நிலையில் அ.ட்டகாசம் செய்த அந்த கு.டி.கா.ர காஞ்சனாவிடம் இருந்து வி.பத்தில் சி.க்.கி.ய கணவன் மனைவியை ப.த்திரமாக மீ.ட்டு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான காரை ப.றி.முதல் செ.ய்.த போலீசார் அந்த போ.தை ஓ.ட்டுனரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று வி.சா.ரித்தனர். கஞ்சனா போல சாலையில் சடுகுடு ஆடிய கு.டி.கா.ர ஓட்டுனர் முத்துசாமி என்பதும் ம.து.க்.க.டை.க.ள் அ.டைக்கப்பட்டதால் சா.ரா.யம் கு.டி.த்.து.வி.ட்.டு போ.தை.யி.ல் வி.பத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. போ.தை எ.ப்போதும் கே.டு தரும்.