குடும்ப த.க.ரா.றில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : அ.திர்ச்சியில் குடும்பத்தினர்!!

1969

ரஞ்சிதா…

நன்னிலம் அருகே கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப த.க.ரா.றில் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மீரா என்கிற ரஞ்சிதா.

இருவருக்கும் காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் 4வயதில் ஆண் ஒரு கு.ழ.ந்தை உள்ளது. இந்த நிலையில் மாமியார் மற்றும் க.ண.வ.ரு.டன் ஏற்பட்ட த.க.ரா.று காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

இதையறிந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் இவரது உ.ட.லை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அ.ரசு மருத்துவ கல்லூரி ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் சந்தேக ம.ர.ண.ம் என வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.