காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீ ட்டிற்குள் பு.குந்து இளைஞன் செய்த கொ.டூரம்!!

1446

இந்தியாவில்..

இந்தியாவில் த.னியாக வீட்டில் இருந்த இ.ள.ம் பெ.ண்ணை கு.த்.தி கொ.லை செ.ய்.த ந.பரை கி.ரா.ம ம.க்கள் க.ல்.லா.ல் அ.டி.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞரை இவரை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

ஆனால், இவரின் காதலை சுஷ்மிதா ஏற்க ம.றுத்துள்ளார். இருப்பினும் சின்னா தொடர்ந்து அவரை காதல் என்ற பெயரில் தொ.ந்தரவு செய்து வர, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஷ்மிதா இது குறித்து காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொலிசார் சின்னாவை வி.சாரணைக்கு அழைத்து எ.ச்.ச.ரி.த்.து அனுப்பியுள்ளனர். இதனால் க.டு.ம் ஆ.த்.தி.ர.ம.டை..ந்த சின்னா, கடந்த வெள்ளிக் கிழமை சுஷ்மிதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, வீ.ட்டிற்குள் பு.குந்து அ.வ.ரை கு.த்.தி.க் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

சுஷ்மிதாவின் அ.ல.ற.ல் ச.த்.தத்தைக் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சின்னா, அவர்களிடம் இருந்து த.ப்.பு.வ.த.ற்.கா.க தனது க.ழு.த்.தை லே.சா.க அ.று.த்.து கொ.ண்.டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.வ.து போல கீழே வி.ழு.ந்.து ந.டித்துள்ளான்.

அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை மு.யற்சி நா.டகம் ஆ.டுவதை அறிந்த கிராம மக்கள் சின்னா மீது ச.ரமாரியாக க.ற்களை வீ.சியும் அ.டி.த்.து.ம் கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வி.ரைந்து வந்த பொலிசார் இருவரின் ச.ட.ல.த்.தை.யு.ம் கை.ப்.ப.ற்.றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.