செல்போனில் அடிக்கடி பேசிய ம.னைவியை ச.ந்தேகத்தில் கொ.லை செ.ய்.த க.ணவன்!!

1136

தமிழகத்தில்..

ச.ந்தேகத்தால் 2வது க.ணவன் ம.னைவியை கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எழில் செல்வி. இவருக்கும் நயினார்குப்பத்தை சேர்ந்த சிவா என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் குடும்பத்தில் காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நயினார்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு 2 வயதில் கன்சிகா என்ற பெண் கு.ழந்தை உள்ளது.

இதையடுத்து சிவாவுடன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஐயப்பன் என்பவருடன் எழில் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

அத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு எழில் செல்வி தனது கு.ழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஐயப்பனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே அ.வமானம் தாங்க முடியாமல் சுற்றித்திரிந்த சிவா தனது சொந்த ஊரை விட்டு விட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் லாரி ஓட்டுவதற்காக சென்றுவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு லாரி ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் ஐயப்பன். கடந்த 3ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது மனைவிக்கு உ.டல்நிலை சரிஇல்லை எனவும் ம.யக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறு நண்பரை வரவழைத்துள்ளார்.

இதையடுத்து எழில் செல்வியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . ஆனால் அதில் அவர் ஏற்கனவே இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அ.வரது க.ழு.த்.தி.ல் கா.ய.ங்.க.ள் இ.ருந்ததால் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐயப்பனை கை.து செய்து வி.சாரணை மே.ற்கொண்டதில் பல தி.டு.க்.கி.டு.ம் உ.ண்மைகள் வெளியாகின.

தனது ம.னைவியின் செல்போனின் அடிக்கடி பிஸி என்று வரும். இதுகுறித்து நான் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் கூறி வந்தார். அதனால் என்னிடம் பேசியது போல வேறு யாரிடமும் பேசுகிறாளோ என்று எனக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவு நான் என் மனைவிக்கு போன் செய்தேன் . அப்போது அவர் நம்பர் பிஸியாக இருந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த நான் போனை பி.டித்து பார்த்தபோது, அதில் நம்பர் அ.ழிக்கப்பட்டிருந்தது.

இதனால் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டது. ஆ.த்.தி.ர.த்.தி.ல் நான் அ.வ.ள் க.ழு.த்.தை நெ.ரி.த்.தே.ன். அ.தி.ல் மூ.ச்.சு.த்.தி.ண.றி அ.வ.ர் இ.ற.ந்.து.வி.ட்.டா.ர் எ.ன்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஐயப்பன் கை.து செ.ய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.