மாணவிகள் ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்வேன் : பா.லி.ய.ல் புகாரில் சி.க்.கி.ய ஆசிரியர் வாக்குமூலம்!!

2039


ஆசிரியர் ஆனந்த்..



மாணவிகள் அளித்த பா.லி.ய.ல் பு.கா.ரி.ல் கைதான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் கண்ணீர் மல்க பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.



பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் அவரிடம் படித்த மாணவிகளிடம் பா.லி.ய.ல் தொ.ல்.லை செ.ய்.து வந்ததாக பு.கார்கள் எழுந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.




இதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் ஆனந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வைத்து கீழ்ப்பாக்கம் பொலிசார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்தப்பட்ட வி.சாரணையில் அவர் க.ண்ணீர்விட்டு க.த.றி அ.ழுதார். ஆனந்த் அளித்த வாக்குமூலத்தில், என்னிடம் கல்வி பயின்ற மாணவர்களை எனது கு.ழந்தைகளாகவே நான் நினைத்தேன்.

எனது பாடம் நடத்தும் முறையை பார்த்து மா.ணவிகளும் என்னிடம் பிரியமாக பழகினார்கள். என்னிடம் படித்த மா.ணவிகள் சரியாக ஆடை அணிய வேண்டும் என நினைப்பேன். ஆடை களைந்திருந்தாலும் அதை நான் சரி செய்துள்ளேன்.


அப்போது கூட நான் அவர்களை த.வறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு என்னை கு.ற்.ற.வா.ளியாக்கியுள்ளார்கள். என்னை பற்றி பொலிசார் விசாரிக்க தொடங்கியவுடனேயே நான் த.ற்.கொ.லை செ.ய்.து உ.யி.ரை மா.ய்த்து கொள்ள முடிவு செய்தேன்.

நான் இல்லாவிட்டால் எனது தாயாரும் ஆதரவற்றவராகிவிடுவார் என்பதால் அந்த முடிவை கைவிட்டேன். ஆனால் நான் த.வறு செ.ய்துவிட்டேன், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள முடிவு செய்தவுடனேயே,

நான் இ.ற.ந்.தி.ரு..க்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன் என கூறியுள்ளார். இதனிடையில் ஆனந்தை விட்டு அவர் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.