வடக்கு கடலினுள் போடப்பட்ட 40 பேரூந்துகள்!!

1420

பேரூந்துகள்…

வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமையை விருத்தி செய்வதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று வடக்குக் கடலில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட பஸ் வண்டிகளை கடலினுள் விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு தேவையான சூழலை உருவாக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தில் சுமார் 40 கைவிடப்பட்ட பஸ் வண்டிகள் இவ்வாறு கடலினுள் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.