கணவன் செய்து வந்த தவறை கண்டுபிடித்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!!

2355

தமிழகத்தில்…

தமிழகத்தில் கணவன் செய்து வந்த த.வறான விடயத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த மனைவி அவராலேயே கொ.லை செ.ய்.ய.ப் பட்டுள்ளார். புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிப்பவர் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43).

கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை ரகசியமாக அவர் செய்து வந்த நிலையில் பச்சையம்மாள் அதை க.ண்டுபிடித்து அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை பச்சையம்மாள் இதுகுறித்து கரிகாலனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வா.க்குவாதம் அதிகமாகி கரிகாலன், தன் மனைவி பச்சையம்மாளின் த.லை.யி.ல் க.த்.தி.யா.ல் வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.

வீட்டு வாசலில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.த.தை பார்த்த அப் பகுதியில் உள்ள பொதுமக்கள், புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உ.ட.லை மீ.ட்.டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கரிகாலன் பொலிசார் தே.டி வருகின்றனர்.