உடல்நலக்குறைவால் புதுப்பெண் இறந்ததாக கூறிய கணவன் : சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1237

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார், பூஜா வீட்டுக்கு போன் செய்து உங்கள் மகள் உடல் நலக்குறைவால் இ.றந்துவிட்டார் என கூறினர்.

இதை கேட்டு அ.திர்ந்து போன அவர்கள் ப.தறியபடி ராஜீவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு பூஜாவின் ச.டலம் இல்லாததை கண்டு கு.ழம்பிப் போனார்கள்.

பின்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார் அவர்களிடம் கூறுகையில், பூஜாவின் ச.டலத்துக்கு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்துவிட்டோம் என கூற அனைவரும் அ.திர்ச்சியில் உறைந்தார்கள். இது குறித்து பொலிசில் பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாங்கள் வருவதற்குள் ஏன் அவசர அவசரமாக உ.டலை தகனம் செய்யவேண்டும்.

பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜீவ் குடும்பத்தார் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வந்தனர். அவர்கள் தான் அவளை கொ.லை செ.ய்.து விட்டனர்.

எங்கள் மகள் கையில் வைத்திருந்த மருதாணி கூட முழுவதுமாக அ.ழியவில்லை. அதற்குள் இப்படி ஆக்விட்டது என வே.தனை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.