இலங்கையில் இன்றும் 55 பேர் கொரோனா தொற்றால் ப.லி!!

643

கொரோனா..

நாட்டில் கோவிட் ம.ர.ணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் மேலும் 55 ம.ர.ணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டின் மொத்த கோவிட் ம.ர.ணங்களின் எண்ணிக்கை 2315 ஆக உயர்வடைந்துள்ளது. உ.யி.ரி.ழந்தவர்களில் 33 ஆண்களும், 22 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.