திருமணமான ஓர் ஆண்டில் ம.ர்மமாக இ.றந்த 24 வயது பெண் மருத்துவர் : அம்பலமான கணவனின் கொ.டூ.ர முகம்!!

1346

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் பெண் மருத்துவர் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த நிலையில் அவர் தந்தை சில அ.திர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டார். அவரின் ம.ரணத்தை இயற்கைக்கு மாறான ம.ரணம் என பதிவு செய்துள்ள மாநில பெண்கள் ஆணையம் பொலிசாரிடமும் அந்த அறிக்கையை கொடுத்துள்ளனர்.

இதனிடையில் கிரண்குமாரின் கோ.ர முகம் குறித்து விஸ்மியாவின் தந்தையும் குடும்பத்தாரும் பேசியுள்ளனர். விஸ்மியா தந்தை கூறுகையில்,

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கிரண்குமார் தன்னை எப்படியெல்லாம் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.னா.ர் என என்னிடம் போனில் அவள் சொன்னாள்.

இதோடு உ.ட.லி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பினாள். திருமணத்தின் போது நாங்கள் 100 சவரன் தங்கம், 1.20 ஏக்கர் நிலம் கொடுத்தோம்.

ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண்குமார் விஸ்மியாவை கொ.டு.மை.ப்ப.டு.த்.தி வந்தார். ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக அவருக்கு அளித்தேன்.

ஆனால் அந்த கார் தனது கவுரவம் மற்றும் அந்தஸ்துக்கு ஏற்றார் போல இல்லை என கூறி என் மகளை து.ன்.பு.று.த்.தி.யி.ரு.க்.கி.றா.ன். இதோடு அந்த காரை விற்று பணத்தை எடுத்து கொள்ளவும் விரும்பியிருக்கிறான் என கூறியுள்ளார்.

இதனிடையில் தொடர் து.ன்.பு.று.த்.த.ல் காரணமாக சில காலம் விஸ்மியா தனது பெற்றோர் வீட்டில் சென்று இருந்திருக்கிறார். அங்கு சென்ற கிரண்குமார் அவரை வ.லுக்கட்டாயமாக சமீபத்தில் தனது வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையிலேயே விஸ்மியா தற்போது உ.யிரிழந்துள்ளார்.