2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமியை கைக்குழந்தையுடன் பார்த்த பெற்றோர் : அ.திர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!

1475

தமிழகத்தில்..

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் வந்து நின்ற சம்பவம் பெற்றோரை பெரும் அ.திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற கிராமம் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற இளைஞர் கடந்த 2019-ஆம் ஆண்டு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனால் பெற்றோர் சி.றுமியை கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார்,கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.றுமியை தே.டி வந்தனர்.

இந்நிலையில், காணமல் போன அந்த சி.றுமி மதுரையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரைக்கு விரைந்த பாலக்காடு மாவட்ட பொலிசார், அங்கு சிறுமி கைக்குழந்தையுடன் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பொலிசார் விசாரித்த போது, செல்வமும், இந்த பெண்ணும், கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த சி.றுமிக்கு கு.ழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின், செல்வத்தின் தயாருடன் வசித்து வந்த சி.றுமியை பொலிசார் மீ.ட்டனர். கேரளாவில் வேலை செய்த போது சிறுமியை காதலித்த செல்வம் மைனர் பெண்ணை மதுரைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது அந்த சிறுமிக்கு நான்கு மாத குழந்தையும் உள்ளது. பொலிசார் தற்போது தலைமறைவாகவுள்ள செல்வம்மை தே.டி வருகின்றனர்.