கணவனின் ச.டலத்தை பார்த்து க.த.றி அ.ழுத மனைவி : பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

1058

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் கொ.லை.க்.கு மி.க முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை ம.றைத்து அ.ழுது நா.டகமாடிய மனைவி பொலிசில் வசமாக சி.க்.கி.யு.ள்.ளா.ர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது மனைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் கு.ழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அ.ல.ற.ல் ச.த்தம் மற்றும் அ.ழு.கை ச.த்தம் அவர் வீட்டில் இருந்து ப.லமாக கேட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை ம.ர்.ம ஆ.சாமிகள் வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.து வி.ட்டு த.ப்.பி.வி.ட்.ட.தா.க ச.ட.ல.ம் அ.ருகில் இருந்தபடி க.த.றி.ய.ப.டி கூ.றினார்.

தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ச.டலத்தை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிசார் வி.சாரித்தபோது அங்கு ம.ர்.ம ந.பர்கள் வந்து சென்றதற்கான த.டயம் எதுவும் இல்லை.

இதனால் ச.ந்தேகமடைந்து நிரோஷாவிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி காத்திருந்தது. ஏனெனில் வி.சாரணையின் போது நிரோஷா தனது காதலனுடன் சேர்ந்து கணவன் கோதண்டபாணியை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நிஷாவுக்கு மணிகண்டன் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் கோதண்டபாணிக்கு தெரிந்ததால் மனைவியை க.ண்டித்துள்ளார்.

இதனால் நிரோஷா-மணிகண்டன் ஆ.த்.திரமடைந்து கோதண்டபாணியை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மணிகண்டனை நிரோஷா வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தூ.ங்.கி கொ.ண்டிருந்த கோதண்டபாணியை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து த.ப்.பி ஓ.டி.யு.ள்.ளா.ர். தற்போது த.லை.ம.றை.வா.க உ.ள்ள மணிகண்டனை வ.லை.வீ.சி தே.டி வ.ருகிறோம் என கூறியுள்ளனர்.