காதலிப்பதாகக் கூறி 13 வயது சி.றுமியை க.ட்டாய திருமணம் செய்த இளைஞர் : அதன் பின் நடந்த வி.பரீதம்!!

1414

இந்தியாவில்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. கட்டுமான கூலித் தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வ.யது சி.றுமியை கா.தலிப்பதாக கூறி கடந்த 18ம் தேதி க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளார்.

இச்ச.ம்.ப.வம் குறித்து சி.று.மியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுத்துள்ளனர். பு.காரின் அடிப்படையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை ந.டத்தியதில் சி.று.மி.யை க.ட.த்.தி.ச் செ.ன்று கோபி க.ட்டாயத் தி.ருமணம் செ.ய்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போ.லீ.சார் கோபியை போ.க்.சோ ச.ட்டத்தின் கீழ் கை.து செ.ய்.து மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.