இலங்கை தமிழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 32 வயதுப் பெ.ண்ணுக்கு நே.ர்ந்த வி.பரீதம்!!

12328

தமிழகத்தில்…

த.மிழகத்தில் ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த வ.ழக்கில் இ.லங்கை த.மிழர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். கோ.வையை சே.ர்ந்தவர் கு.மா.ர் எ.ன்கிற லவேந்திரன் (49). க.ட்டிட தொ.ழிலாளி.

இவரது மனைவி கவிதா (32). லவேந்திரன் இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கவிதா முதல் கணவரை விட்டு பி.ரிந்து வந்து 2-வதாக லவேந்திரனை தி.ருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆ.ண் கு.ழந்தை பி.றந்தது.

கவிதாவின் முதல் கணவருக்கு பி.றந்த ஆ.ண் கு.ழந்தையும் தற்போது இவர்களிடம் தான் உள்ளது. இந்த நிலையில் கவிதா அடிக்கடி செல்போனில் பேசுவதால், லவேந்திரனுக்கு ச.ந்தேகம் எ.ற்பட்டுள்ளது.

சம்பவதன்று க.ணவன், ம.னைவிக்கு இடையே ஏற்பட்ட த.க.ரா.றி.ல் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த லவேந்திரன் கிரிக்கெட் ம.ட்.டை.யா.ல் கவிதாவை த.லை, கை, கா.ல் உ.ள்ளிட்ட இ.டங்களில் மா.றி, மா.றி அ.டி.த்.து உ.ள்.ளா.ர்.

இ.தி.ல் ப.ல.த்.த கா.ய.ம் ஏ.ற்பட்ட கவிதா ச.ம்பவ இ.டத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். இதையடுத்து லவேந்திரன் அங்கிருந்து த.ப்.பி செ.ன்றார். இது குறித்து வ.ழக்குப்பதிவு செய்த பொலிசார் பவானிசாகரில் உள்ள இலங்கை முகாமில் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த லவேந்திரனை கை.து செ.ய்தனர்.

அவர் அளித்துள்ள வா.க்குமூலத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பி.ரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.

மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவைியின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது. எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்.

அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு ச.ந்தேகம் வரும். இப்படி எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்ததால் நான் அவளை க.ண்டித்தேன்.

கு.ழந்தைகள் மீது கவனத்தை செலுத்தும்படி கூறினேன் ஒரு வாரத்திற்கு முன் செல்போனில் பேசுவது குறித்து கவிதாவை க.ண்டித்தேன். இதனால் அவள், என்னிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வென்று விட்டாள். எங்கே சென்றாள் என்று எனக்கு தெரியவில்லை.

அவளின் இந்த செயல் மேலும் எனக்கு ஆ.த்.தி.ர.த்.தை ஏற்படுத்தியது. ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய கவிதாவிடம், எங்கு சென்றாய், நமக்கு கு.ழந்தைகள் இருப்பது தெரியவில்லையா. நீ இல்லாமல் கு.ழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டனர் என்று கூறினேன்.

அப்போது இருவருக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆ.த்.தி.ர.ம் அடைந்த நான் கி.ரிக்கெட் ம.ட்.டை.யா.ல் அ.வ.ளை அ.டி.த்.த.தி.ல் இ.ற.ந்.து.வி.ட்.டா.ள்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை மனைவியின் செல்போன் மோ.கத்தால் சி.தைந்துவிட்டது. நானும் சி.றைக்கு சென்றுவிட்டால் எனது கு.ழந்தைகள் தா.ய், த.ந்தை இ.ன்றி த.விப்பார்கள்.

இதனை என்னால் தா.ங்க மு.டியவில்லை என கூறியுள்ளார். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தப்பட்ட லவேந்திரன் பின்னர் சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார்.