18 வயது இ.ளைஞனுடன் ஓ.ட்டம் பி.டித்த 25 வயது ம.னைவி : தே.டி.க் க.ண்டுபிடித்து க.ணவன் செ.ய்.த ப.ய.ங்.க.ர.ம்!!

3609

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மனைவியை கு.த்.தி கொ.லை செ.ய்.த சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

கூலித் தொழிலாளியான ராமச்சந்திரனுக்கு, பேட்டை அடுத்த அத்திமேடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சேர்மதுரை என்பவரின் 25 வயது மதிக்கத்தக்க மனைவி கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது குறித்த விஷயம், சேர்மதுரைக்கு தெரியவர, அவர் மற்றும் குடும்பத்தினர் கவிதா பல முறை க.ண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் த.லை.ம.றைவாகியுள்ளனர். இவர்கள் இருவரை தொடர்ந்து தே.டி வந்த போது, டவுன் ஸ்ரீராம் நகரில் இருவரும் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதனால் சேர்மதுரை நேற்று தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது, டவுன் குற்றாலம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து வந்துள்ளனர்.

இதைக் கண்டு சேர்மதுரை வழிமறித்த போது, இவர்களுக்குள் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சேர்மதுரை மற்றும் உறவினர்கள், இவர்கள் இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், ஓ.ட ஓ.ட வி.ர.ட்.டி க.த்.தி.யா.ல் கு.த்.தி.ன.ர்.

இருவரையும் சரமாரியாக கு.த்.தி.ய.தா.ல், அ.வர்கள் அ.ல.றியுள்ளனர். இவர்களின் ச.த்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவர, இவர்கள் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.யுள்ளனர்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கபப்ட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவர்கள் இ.ருவரையும் மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கவிதா சிகிச்சை பலனின்றி உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து கொ.லை வ.ழக்காக பதிவு செய்து, சேர்மதுரையை கைது செய்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.