கொரோனா பரிசோதனை செய்வதாக வந்து ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டிய இளைஞன் : எ.ச்சரிக்கை செய்தி!!

603

தமிழகத்தில்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, இளைஞர் ஒருவர் கு.டும்பத்தையே தீ.ர்த்து க.ட்டியுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள், அதில் முதல் மனைவியின் பெயர் சாமியாத்தாள் (61). இவர்களுக்கு ரவி என்ற மகன் உள்ளார்.

முதல் மனைவி பா.ம்.பு க.டி.த்.து இ.ற.ந்.து வி.ட்டார். அவரது 2வது மனைவி பெயர் மல்லிகா (55). இவர்களுக்கு தீபா (28) என்ற மகள் உள்ளார். தீபாவிற்கு பிரபு என்பவருடன் திருமணம் ஆகி இரு கு.ழந்தைகள் உள்ளனர்.

கருப்பண்ணன், 2-வது மனைவி மல்லிகா மற்றும் மகள் தீபாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கருப்பண்ணன் அவரது தோட்டத்தில் மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலையாள் முருங்கைத்தொழுவை சேர்ந்த சின்னப்பன் மனைவி குப்பம்மாள் (70) ஆகியோர் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், கருப்பண்ணனிடம் கொரோனா ப.ரிசோதனை செய்ய வந்ததாகவும், இதற்காக நான் வழங்கும் மா.த்திரையை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைப் பற்றி முழுமையாக வி.சாரிக்காமல், அவர் சொன்னதை நம்பி, கருப்பண்ணன், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோர் அவர் வழங்கிய மா.த்திரையை சா.ப்பிட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கருப்பண்ணனின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த சென்னிமலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் கொ.ரோனா ப.ரிசோதனை செ.ய்து கொண்டதாக கூறி மா.த்திரை சா.ப்பிட ம.றுத்துள்ளார்.

அதன் பின்னர், மா.த்திரையை சாப்பிட்ட 4 பேரையும் அந்த நபர் எடுத்து வந்த ஒரு கருவி மூலம் சோ.தனை செய்வதை போல் நடித்து கொரோனா இல்லை என கூறி திரும்பியுள்ளார்

இதற்கிடையில், மா.த்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் அடுத்தடுத்து வா.ந்தி, ம.யக்கம் ஏ.ற்பட, இதைக் கண்ட. தீபாவின் கணவர் பிரபு, 4 பேரையும் மீ.ட்.டு ஈரோடு அரசு ம.ருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மல்லிகா செல்லும் வழியிலேயே இ.ற.ந்.து விட்டார்.

கருப்பண்ணன், தீபா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குப்பம்மாளும், தீபாவும் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர்.

இ.தையடுத்து இது குறித்த தகவல் பொ.லிசாருக்கு தெ.ரிவிக்கப்பட்டதால், வி.ரைந்து வ.ந்த பொ.லிசார் இ.ந்த ச.ம்பவம் கு.றித்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அதில், கருப்பண்ணனிடம் கல்யாணசுந்தரம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் கருப்பண்ணனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் பி.ரச்.ச.னை ஏ.ற்பட்டதால், கருப்பண்ணணையும், அ.வரது கு.டும்பத்தினரையும் கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.ட.து.ம் தெ.ரியவந்தது.

இதற்கு கல்யாணசுந்தரம், அ.வரது ம.னைவியின் உ.றவினரான சென்னிமலை சரவணபூரி எம்.பி.என். கா.லனியை சே.ர்ந்த க.ல்லூரி மா.ணவரான சிதம்பரம் ம.க.ன் சபரி (20) எ.ன்பவர் மூ.லம் கொ.ரோனா ப.ரிசோதனை செ.ய்வதாக ந.டித்து தெ.ன்னை ம.ரத்திற்கு வை.க்கப்படும் ச.ல்பாஸ் மா.த்.தி.ரை.யை கொ.டுத்து 3 பெ.ண்களை கொ.லை செ.ய்.த.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.

இதைத் தொ.டர்ந்து கல்யாணசுந்தரத்தையும், சபரியையும் கை.து செ.ய்.த பொ.லிசார் சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர். இ.ந்த ச.ம்பவம் மூ.லம், யா.ர் கொ.ரோனா ப.ரிசோதனை செ.ய்வதாக கூறி வந்தாலும், மு.ழுமையாக அவரைப் பற்றி வி.சாரித்து, அதன் பின் அது உண்மை தான என்ற நம்பிக்கை வந்த பின்னரே எதுவாக இருந்தாலும் செய்து கொள்ளும் படி எ.ச்.ச.ரி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.