நுவரெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த விபரீதம்!!

6878

நுவரெலியா…

நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூ.ரி.ய ஆ.யு.த.த்.தி.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நிலையில் பெ.ண்ணொருவரின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பழைய சீன் தோட்டத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாயான பெருமாள் மாலா (47 வயது) என்பவரே ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட த.கராரே கொ.லை.க்.கா.ன கா.ரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொ.லை.யு.ட.ன் தொ.டர்புடைய ச.ந்தேகத்தின் அடிப்படையில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெ.ண்ணின் ச.டலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீ.ட்.க.ப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ச.ட.ல.ம் நாவலப்பிட்டி நீதவானின் ம.ர.ண வி.சாரணைகளின் பின் பி.ரே.த ப.ரி.சோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான வி.சாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.