மனைவியை துண்டு துண்டாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து உ.டலை சூட்கேசில் வைத்து எ.ரித்த கணவன்!!

664

ஆந்திரா..

இந்தியாவில் மனைவியை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.ட.லத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது செ.ய்யப்பட்டுள்ளார். இந்த கொ.டூ.ர சம்பவம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது.

இங்குள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எ.ரி.ந்.த நி.லையில் ச.ட.ல.ம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று பொலிசார் வி.சாரணை நடத்தினர்.

அங்கு கை.ப்.பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெ.ண் என உறுதிப்படுத்திய பொலிசார், அந்தப் பகுதியில் மா.ய.மா.ன பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

இதில் அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி (27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மா.ய.மா.ன.து தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஸ்ரீகாந்த் என்பவர் தனது காதல் மனைவி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை சூ.ட்கேசில் எடுத்து வந்து கொ.ளுத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், ஸ்ரீகாந்த் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி ச.ண்.டை ஏ.ற்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.தி.ரு.க்.கி.ன்.றா.ர். இந்த சம்பவத்தில் ஸ்ரீகாந்தையும், அவருக்கு உதவியாக இருந்த டாக்சி ஓட்டுனரையும் கை.து செ.ய்து வி.சாரித்து வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.