மனைவிக்கு கணவன் தொடர்ச்சியாக செய்துவந்த கொ.டூ.ர செயல்!!

1878

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல், கா.தலியுடன் கு.டும்பம் ந.டத்தி வந்த கணவன், மனைவி மீது ச.ந்தேகப்பட்டு, அவர் உ.ட.ல் மு.ழு.வ.து.ம் சூ.டு போ.ட்.டு சி.த்.ர.வ.தை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஏற்கனவே திருமணம் ஆகி, அவரின் முதல் மனைவி இ.ற.ந்.த பி.ன்னரே, கலைவானியை இரண்டாவதாக தி.ருமணம் செ.ய்துள்ளார்.

ஆனால், கலைவானிக்கு இந்த விவகாரம் இப்போது தெரியவர, இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் பி.ர.ச்.ச.னை ஏ.ற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த பாண்டியன், அப்பகுதியில் இருக்கும் நெருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் பழகி, அவருடன் த.னிக்குடித்தனம் ந.டத்தி வ.ந்துள்ளார்.

இதற்கிடையில் கலைவானி, பாண்டியனை அழைக்கும் போது, காதலியின் பேச்சைக் கேட்டு, அவர் மீது ச.ந்தேகப்பட்டு தொடர்ந்து அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி வ.ந்.து.ள்.ளா.ர். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் கு.ழந்தைகள், கலைவானி என அனைவரையும் வீட்டை விட்டு வி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

அதன் பின் ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைக்க, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் கு.ளி.ர்.பா.னத்தில் ம.ய.க்.க ம.ரு.ந்.து க.லந்து கலைவாணியை வ.லு.க.ட்.டா.ய.மா.க கு.டி.க்.க வை.த்.து.ள்.ள.ன.ர்.

அவர் ம.ய.க்.க.ம.டை.ந்.து அரை ம.ய.க்.க.த்.தி.ல் இருந்த நிலையில் கலைவாணியின் கை, கா.ல், மா.ர்.பு ம.ற்றும் அ.ந்.த.ர.ங்.க ப.கு.தி என உ.ட.ல் மு.ழுவதும் 16 இ.டங்களில் ப.ழு.க்.க கா.ய்.ச்.சி.ய இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் ஈ.வி.ரக்கமின்றி சூ.டு வை.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

அப்போது அ.ல.ற.ல் ச.த்தம் வெளியே கேட்டுவிடகூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கா.ல்.க.ளை க.ட்.டி.வை.த்.து.ம், வா.யி.ல் து.ணி வை.த்.து இ.று.க்.க.மா.க க.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

சுமார்1 மணி நேரம் க.ழித்து அவர்களே க.யி.ற்.றை அ.க.ற்.றி.ய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், கு.ழந்தைகளையும் கொ.ன்.று வி.டு.வ.தா.க மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

இதையடுத்து, க.ணவர் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கிருந்து த.ப்.பி.ய கலைவானி தாய் வீட்டுக்குச் சென்று தனக்கு நடந்த கொ.டு.மை.யை பெ.ற்றோரிடம் கூ.றி க.த.றி அ.ழு.து.ள்.ளா.ர்.

கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சி.கிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின், தனக்கு நிகழ்ந்த கொ.டு.மை.யை பு.கைப்பட ஆ.தாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் தெ.ரிவித்ததாகவும்,

க.ணவர் மீது மட்டும் பொலிசார் வ.ழக்கு ப.திவு செய்து விட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கலைவானி குடும்பத்தினர் கு.ற்.ற.ம் சா.ட்டினர்.

இதற்கிடையில் கலைவானியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, பாண்டியன் அவரது பெற்றோர் மற்றும் த.கா.த உ.ற.வு வை.த்துள்ள பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து,

கலைவானிக்கும், அவரது கு.ழந்தைகளுக்கும் உரிய பா.து.கா.ப்.பு வழங்க வேண்டும் என பு.கா.ர் அ.ளித்துள்ளனர். அடுத்தடுத்த வி.சாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.